Truth Never Fails

Thursday, April 30, 2020

Tamilnadu bunker point

 உலகம் #COVID_19 கோரோனா நோய் காரணமாக முடங்கியதால் #Lockdown 


கச்சா எண்ணெயின் தேவை குறைந்துள்ளதால் ..


சரக்கு ஏற்றிய கப்பல்கள் ஆங்காங்கே அப்படியே நிற்கிறது..


எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்காத காரணத்தால் 

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ..

எண்ணெயை சேமிக்க இடமில்லாமல் தினருகிறார்கள் ..


ஆகவே தான் அவர்கள் ஒரு barrel ―39 டாலர் விலைக்கு விற்க நேரிட்டது..


அப்படியாவது நாடுகள் கப்பல்களில் உள்ள எண்ணெயை  வாங்குவார்கள் என்று எதிர்பார்த்தார்கள்.


கப்பல்கள் சரக்கை இறக்கிவிட்டு திரும்பி வந்தால் தான் ..

சேமிக்க இடமில்லாமல் நிரம்பி வழியும் கச்சா எண்ணெயை நிரப்ப முடியும்.

என்று எதிர்பார்த்தார்கள்..


ஆனால் அது நடக்கவில்லை..


+++++


நான் இங்கு சொல்லவந்தது அதுவல்ல..


கப்பல்துறையில் சிங்கப்பூர் சிறந்து விளங்குகிறது


தற்பொழுது கோரோனா கொள்ளை நோய் வந்ததால்..


கப்பல்கள் சிங்கப்பூர் துறைமுகத்தை விட்டால் அடுத்த பாயிண்ட் இந்தியா தான்..


இந்த தருணத்தை நாம் பயன்படுத்தலாம்..


வாய்ப்புகள் உள்ளது..


Bunker point


உலக தரத்தில் கப்பல்களுக்கு பங்கரிங் செய்தால்..

சிங்கப்பூர் இடத்தை பிடிக்கலாம்..


இயற்கையாக தமிழகத்திற்கு அந்த வாய்ப்பு உள்ளது.. என்பது சிறப்பு. 


#business #news #India #Tamilnadu


Wednesday, April 29, 2020

5 நட்சத்திர அரசு மருத்துவமனை

 அனைத்து அரசு மருத்துவமனைகளும் வழக்கம்போல் இயங்க வேண்டும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட. 


#COVID_19 கோரோனா நோயாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால்..

இதர இதய சர்க்கரை கேன்சர் நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்..


வேண்டிலேட்டர்கள் மட்டும் இருந்தால் போதாது CT ஸ்கேன் MRI வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வாங்குவதை அரசு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும்..


மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு 2 முறை விபத்தில் அடிபட்டு வந்து கடைசியில் தனியாரை நோக்கியே செல்ல நேரிட்டது..


அரசு மருத்துவமனைகள் முதல் உதவி செய்து விபத்தை பதிவு செய்யும் இடமாக மட்டுமே உள்ளது


என் அனுபவம் மட்டுமல்ல பலரும் இதை உணர்ந்து இருப்பார்கள்..


எவ்வளவு பணம் வேண்டும் என்று அரசு சொன்னால் கூட மக்களிடம் வசூலித்து கொடுக்க தயார்..


முதலில் அரசு மருத்துவமனைகளை 5 நட்சத்திர அந்தஸ்தை பெருமளவுக்கு மாற்றுங்கள்..


அனைவருக்கும் சம உரிமையை கொடுங்கள்..


÷÷÷÷÷÷÷


108க்கள் முழுவதும் முழு நேரமும் கோரோனா நோயாளிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதா ?


 இதர நோய் உள்ளவரை அழைத்து வர வருவதில்லை என தகவல் கிடைத்தது..


50% 108 அவசர ஊர்திகளை மட்டும் கோரோணாவுக்கு பயன்படுத்தவும்..

++++++

#Lockdown காலத்தில் தனியார் மருத்துவமனைகள் செய்யப்பட்டாலும் விபத்தில் அடிப்பட்டு வரும் நொய்யாளிகளை கூட அனுமதிக்காமல் ..

அரசு மருத்துவமனைகளை நோக்கியே அனுப்புகிறார்கள்.


தகவல் கிடைத்தது


÷÷÷÷÷÷


இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது..

ஊரடங்கு முடிய


மே 3 க்கு பிறகு.


 மக்கள் மருத்துவமனைகளை நோக்கி வருவார்கள்..


அரசு மாற்று தனியார் மருத்துவமனைகளை தயார்படுத்துங்கள்..


எந்த நோயாளிகளையும் திருப்பி அனுப்பாமல் சிகிச்சை அளிக்க முன் ஏற்பாட்டை மாநில அரசு செய்ய வேண்டும்.


÷÷÷÷÷


எப்படி செய்வீர்கள் என்று தெரியாது ஆனால் செய்தாக வேண்டும்..


அனைத்து மருத்துவமனைகளும் இயங்க வேண்டும் நாளை முதல்.


#Governance #Tamilnadu


Krishna Kumar G

Saturday, April 25, 2020

What's app group Atrocities

சென்ற வாரம் ஏதோ ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் என்னை இணைத்தார்கள்.. அந்த குழுவை பார்த்து மிரண்டு போய்விட்டேன்..

முதலில் ஒரு குழுவில் யாரோ என் எண்ணை இணைத்தார்கள்..

அந்த குழுவில் introduction என்று மட்டும் இருந்தது..

200 நபர்கள் இருந்தார்கள்
அமைதியாக இருந்த என் எண்ணை நீக்கி

அடுத்து
 1st stage என்று ஒரு குழுவுக்கு மாற்றினார்கள்..

அங்கு சில தகவல்கள் இருந்தது
ஒரு 180 நபர்கள் இருந்திருப்பார்கள்..

அங்கிருந்து சில எண்களை தேர்வு செய்து வேறு குழுவுக்கு மாற்றுவதற்காக சொல்லப்பட்டது..

என் எண்ணை நீக்கி வேறு குழுவுக்கு யாரோ மாற்றினார்கள்..

மீண்டும் அந்த குழுவில் அநேகர் இருந்தார்கள்.
யாரென்றே தெரியவில்லை..
அங்கு சில தகவல்கள் இருந்தது..

அங்கும் அதேபோல் சட்டதிட்டங்கள் இருந்தது..

அங்கும் நான் அமைதியாக என்ன நடக்கிறது என கவனித்தேன்..

1 மணி நேரத்திற்குள் பல எண்களை நீக்கி பல புதிய எண்களை சேர்த்துக்கொண்டே இருந்தார்கள்..

...

என்னையும் நீக்கி வேறு ஒரு குழுவில் சேர்த்தார்கள்..

இப்படி இது எங்கே போகிறது என விளங்கவே இல்லை..

....

இனி அவர்கள் யார் என்று சோதிப்போம் என்று

என் முகநூலில் உள்ள ஒரு பதிவை திரைபதிவு எடுத்து போட்டேன்..

என்னை அந்த அமைப்பில் இருந்து நீங்குவதாக சொல்லி யாரோ என்னை நீக்கிவிட்டார்..

ஒருவேளை நான் அமைதியாக இருந்திருந்தால்
என்னை 50 குழுக்களில் இணைத்து இருப்பார்கள்..
÷÷÷÷÷÷

யார் இவர்கள் ?

எதற்காக இப்படி நேரத்தை செலவிடுகிறார்கள் ..

ஒவ்வொரு குழுவிலும் 180 வெல்வேறு எண்கள்

அந்த எண்களை சுழற்சி முறையில் சுழற்றுகிறார்கள்..

எனக்கு இந்த குழுவை பார்த்தபோது..
Blue whale விளையாட்டு
IVR System
போன்ற அமைப்பை

யாரோ எதற்கோ நடத்துகிறார்கள் என்று தோன்றியது..

எண்களை filter செய்து
தரம் பிரித்து
யாரையோ எதற்கோ தேர்ந்தெடுக்கிறார்கள்..

÷÷÷÷÷÷

இதை பார்த்துவிட்டு நீங்க முயற்சி செய்ய வேண்டாம்..

இப்படி ஒன்று உள்ளது என்பதை உங்களுக்கு சொல்கிறேன்..

#Whatsapp #Tech

Wednesday, April 22, 2020

கோரோனா காசு கொடு

தூய்மை பணியாளர்கள் குப்பை வாங்க வீட்டுக்கு வந்தார்கள் :
பணம் கொடு என்றார்கள் அதான் 50 ரூ கொடுத்தேனே என்றேன் இப்ப கோரோணாவுக்கு கொடு என்றார்கள்

அதுலாம் கொடுக்க முடியாது என்றேன்..
 (Sarcasm)

இந்த ஏரியாவிலேயே நீ தான் கொடுக்க மற்றேனு சொல்லி இருக்க
என்றார்..

இந்த ஏரியாவிலேயே நான் தான் மாசம் 50 ரூ தரேன் அப்பப்போ டீ காசு தரேன் மத்தவனெல்லாம் 30 ரூ கூட தரமாட்டான்

 மாச சம்பளம் வாங்கினீங்களா
அவனவன் அள்ளி கொடுத்திருப்பானே விளம்பரத்துக்கு..
என்றேன்..

அதலாம் விடு நீ கொடு என்றார்..

நான் மொத்தமாக வசூலித்து செய்றேன் போங்க என்றேன்..

அடுத்த மாசம் செய்ற

என்று கேலியா பேசிவிட்டு செல்கிறார் அந்த பெண்மணி..

வசூலை எப்படி தொடங்குவது என்று என் மனம் யோசிக்க தொடங்குகிறது

÷÷÷÷ௐ÷÷÷÷

இப்ப

நான் டாக்டர்,
நான் காவல்துறை ,
நான் தூய்மை பணியாளர்

எங்களுக்கு செய்ங்க என்று கேட்க தொடங்குகிறார்கள்..

நான் கூலி

யாரிடம் கேட்பது ?

#COVID_19 #LOCKDOWN ATROCITIES


Monday, April 20, 2020

Commission Nadu

Tamilnadu is hereafter represented as Commission Nadu

As politicians and Government authorities seeks commission continuously for every project, Tender , Contract and everything

So for the sake of investors identification we name it as Commission Nadu

So that they can prepare themselves

Current commission rate is 40%

🎉🎈🎆🎇

#Politics


Sunday, April 19, 2020

My Life Analysis

My Life Analysis

21 to 27 was very hard time..

35 to Another hard time

35 Meet with a bike accident
Multiple fractures and Face surgery
Heavy Money Loss
Saw many Fake people around me
Saw few Good Hearts
It was a Great Lesson




Sunday, April 12, 2020

India fund it rightly

PM fund or CM fund: which is better at the time of #Pandemic and #Disaster :

If not war or combat against terrorism CM fund is better for state.

If you want to fund for disaster relief in a state example Kerala means give it to Kerala CM fund and directly pay to that state..
Same process for Pandemic.

I don't say don't pay for PM fund..
But if you pay for that it won't reach at time..
Example
If you are in Tamilnadu and paying to PM fund for disaster relief  in Tamilnadu means it's a waste of time.
You can directly pay for Tamilnadu CM fund because there will be no need for TN CM to ask for PM fund (if you fill it with sufficient)

#Pandemic situation

If you pay for PM fund means that money is for whole India ..

It doesn't means your state will get all the benefits..
That money goes to the PM decided purposes..

If it was funded for CM fund.
It will be sufficient for the state to tackle the  situation..
Without requesting for more money from PM.

So decide and fund correctly..

Whether your fund is for state
Or
For the whole nation.

Pandemic is different from natural disaster
And they are different from war .

Right funding will lead to Right process

#Awareness #India #Tamilnadu

Friday, April 10, 2020

Lebensborn in India

WW2 போர் நடக்கும்போது லட்ச கணக்கில் இறந்தவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை, சொந்த நாட்டுக்கு பிணங்களை அனுப்பலாம் என்றால் அத்தனை பிணங்களையும் அனுப்ப மாதக்கணக்காகும் ..

என்ன செய்வது என போர்  சூழலில் உலகம் ஒரு முடிவு எடுத்தது..

எதிரி நாட்டு ராணுவ வீரனாக இருந்தாலும் கூட
அந்தந்த இடத்திலேயே சகல மரியாதையுடன் பிணங்களை புதைக்க வேண்டும் என்று..

அப்படியே செய்தார்கள்..

போர் முடிந்து சில ஆண்டுகள் கழித்து சில நாடுகள் அவர்களின் ராணுவ வீரர்களின் உடல்களை தோண்டி எடுத்து அவர்கள் நாட்டுக்கு கொண்டு சென்று மீண்டும் புதைத்தார்கள்..

÷÷÷÷÷÷÷

Lebensborn Program

Birth to pure Aryan race
By Nazi ideology .

 12000 கலப்பினமில்லாத ஆரிய பிள்ளைகளை பெற்று எடுக்க நாஜி போட்ட திட்டம் தான்  லிபென்ஸ் பார்ன் திட்டம்.

குறிப்பிட்ட இன பெண்களை தேர்ந்தெடுத்து ராணுவ தளபதிகளுடன் உடலுறவு கொள்ள செய்து பிள்ளைகளை பெற்று எடுத்து..

அதை வளர்க்க பள்ளிகளை கட்டி
நாஜி போதனைகளை புகுத்தி
போர் வீரனாக தயார் செய்தார்கள்..

 நாஜி படை இரண்டாம் உலக போரில் தோற்ற பிறகு அந்த பிள்ளைகள் அனாதையானார்கள்..

அவர்களில் பலர் காடுகளில் திரிந்து காணாமல் போனவர்கள்..
பலரால் நகர வாழ்க்கையோடு ஒத்து போக முடியவில்லை ..
அவர்களை உலகம் புறக்கணித்தது.

சில பிள்ளைகள் சிலரால் தத்து எடுக்கப்பட்டு நல்ல முறையில் வளர்க்கப்பட்டார்கள்..

இன்றும் ஜெர்மனில் சிலருக்கு பிறப்பு சான்றிதழ்கள் இருக்காது..

 இந்த திட்டத்தின் கீழ் தான் நாம் பிறந்தோம் என்பதும் அவர்களுக்கு தெரியாது..

÷÷÷÷÷÷÷÷

இந்தியாவில் உள்ள
RSS அமைப்பிடம் இப்படி ஒரு திட்டம் உள்ளது..
அது குறித்து உங்களுக்கு தெரியுமா ?

மரபணுவை மாற்றி  ஒரு குறிப்பிட்ட இன பிள்ளைகளை பெற்று எடுக்கும் திட்டம் அது..

(இது குறித்து ஒரு தொலைக்காட்சி தொடர் ஒன்று Netflixயில் உள்ளது)


Thursday, April 2, 2020

Clade X vs Corona Virus 19 Exercise became Real

#COVID_19
US has high rate of affected persons..

But they have trained their security systems
How to deal a pandemic situation

Named #Cladex

SAME LIKE TODAYS SITUATION WAS ONCE CREATED IN 2018 May 15.
Well they know how to deal this

Clade x exercise death toll was estimated 1 billion globally
(In that exercise  virus was having a second wave)

Who is recreating this again with real Corona Virus ?

அமெரிக்கா முன்பே பயிற்சி எடுத்தது
2018ல்
Clade x என்னும் வைரஸ் உலகம் முழுவதும் தாக்கினால்
எப்படி செயல்படுவது என்று.

(அதுவும் கோரோனா வைரஸ் போல ஒரு தொற்றுநோய்)(மாதிரி வடிவம்)

அந்த பயிற்சி தற்போதைய சூழலுக்கு அப்படியே பொருந்துகிறது..

https://youtu.be/rsha-Ui2Cww

 #vaccination #Project515



Edited on 7 June 2020

Covid19 mutation

Clade A3i vs Clade X

How does a virus name matches a pandemic exercise earlier than that

This is interesting and suspicious

#COVID_19