Truth Never Fails

Wednesday, May 31, 2023

Zonal procurement will give stability to zonal businesses

 உதாரணத்துக்கு தெற்கு ரெயில்வே என்றால் அதன் பகுதியில் உள்ள 

நல்ல உணவு வகைகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்..


Example :

ஆவின் ice cream வாங்கலாம்

அமுல் வாங்க தேவையில்லை.


இதன்மூலம் உள்ளூர் வர்த்தகம் வளரும்.


அமுல் ஐஸ் கிரீம் மேற்கு ரயில்வே வாங்கி கொள்ளட்டும் .


இது ஒரு உதாரணம் modus operandi தான்.


Zonal procurement for zonal operation


Monday, May 29, 2023

அட்சியர்களை நெறிப்படுத்த நன்நெறி கூடம் தேவை

 UPSC தேர்வு நான் கணித்தது மிக சரியாக உள்ளது.


பாஜக கடைசி ஆட்சி ஆண்டு..

நினைவில் கொள்க.


2022 தேர்வு எழுதி..

அதில் தேர்வானவர்கள்..


பெரும்பாலும் VIP பின்னணி கொண்டவர்களாக உள்ளார்கள்..


RSS நடத்தும் தேர்வு மையத்தில் இருந்து அதிக நபர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.


இது ஒரு புறம் இருக்கட்டும்.


+++++++


2023 தேர்வு :


தேர்வில் பண்டைய வரலாற்று கேள்விகள் அதிகம்..


பெரும்பாலும் RSS மையங்களில் சொல்லி தரப்படும் கேள்விகள்.


வழக்கமாக நவீன இந்தியா குறித்த கேள்விகள் தான் அதிகம் இடம் பெரும்.


++++++++


ஒரு சில மாதங்கள் முன்பு..


NCC விடைத்தாள் சரி பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது..


அதிலும் பண்டைய இந்தியா கேள்விகள் அதிகம்


சாதி ரீதியான கேள்விகள் இருந்தது.


++++++++


அதேபோல மாநில வேலை வாய்ப்பு தேர்வுகளிலும் 


இப்படி தான் உள்ளது.


இது எதிர்கால இந்தியாவை பாதிக்கும்..


++++++


நவீன இந்தியா 

நவீன தொழில்நுட்பம்


பற்றிய கேள்விகள் குறைக்கப்படுகிறது..


புராண கதைகளில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படுவதால்..


மாணவர்களை மறைமுகமாக

பழைய தேவை இல்லாத புராணங்களை படிக்க தூண்டுகிறார்கள்.


+((+++++


கடைசியாக போகும்போது கொளுத்தி விட்டுட்டு போகிறார்கள்..


இந்த இரண்டு BATCH களிலும் தேர்வு செய்ய படுகிறவர்களை

 நெறி படுத்த வேண்டிய கட்டாயம் வரலாம்.


+++

Below pic is NCC answer sheet

Which talks more about caste and this government schemes




Sunday, May 21, 2023

தொழில்நுட்பத்தில் முன்னோடியாக வேண்டும்

 Starlink போன்ற சேவையை இந்தியாவில் உடனே தொடங்க வேண்டும்..


இணைய சேவைக்காக

தேவையில்லாமல் optical fiber வாங்கி மக்கள் தலையில் கட்ட வேண்டாம்.


இது பொருள் விரையம் 


100 கோடி மக்களை optical fiber சென்றடைய ஆகும் தொகையை ஒப்பிடும்போது 

அதன் 10% தொகையில்

Starlink டிஷ் வாங்கிவிடலாம்.


நவீன தொழில்நுட்ப்பதுக்கு மாறுங்கள்.


 +++++++


இதற்கு ஜியோவை அணுக வேண்டாம்..


அவர்கள் எப்படியும் சீனாவை தான் அணுகுவார்கள்.





 

Saturday, May 20, 2023

சாதி வெறியர்களுக்கு சமூக புறக்கணிப்பு பயத்தை காட்டு

 விழுப்புரம் மாவட்டத்தில் 


பட்டியல் சாதி மக்கள் கோவிலுக்குள் நுழைந்தால்


நாங்கள் தீ குளிப்போம் 

ரேஷன் ஆதார் அட்டைகளை ஒப்படைபோம் என்று மக்கள் போராடியுள்ளார்கள்..


எனக்கு இதை பார்க்கையில் சிரிப்பாக உள்ளது


நான் இதை மனதில் உள்ள என்  பட்டியலில் வைத்துகொள்வேன் .


++++++


இதேபோல கொரோனாவுக்கு முன்பு புதுவை திண்டிவனம் மார்க்கத்தில் உள்ள ஒரு ஊரிலும் நடந்தது.


++(((((+


கடலூரில் என் அம்மாவுக்கு வேறு விதத்தில் இது நடக்க பார்த்தது..


நயவஞ்சகமாக அப்படி செய்ய முயன்ற  நபருக்கு சமூக புறகணிப்பு பயத்தை காட்டினேன்.


கடந்த 6 மாதமாக அது நன்றாக வேலை செய்கிறது..


இந்த Social experimentடை அரசு பின்பற்றலாம்.

Monday, May 8, 2023

நூறு நாள் வேலைத் திட்டத்தில் சாதி பிரிவினை

 கடலூர் : கள ஆய்வு :


நூறு நாள் வேலைத் திட்டத்தில் சாதிய பாகுபாடு 


ஒரு பஞ்சாயத்தில் நாள் ஒன்றுக்கு 60-80 நபர்கள் வேலை செய்கிறார்கள் என்றால்.


ஒரு சாதியினர் இன்னொரு சாதியினருடன் இணைத்து வேலை பார்ப்பதில்லை


அதில் 20 நபர்கள் கொண்ட ஒரே சாதியை சேர்ந்தவர்களை தனியாக பிரித்து 

அவர்கள் ஒரு இடத்திலும்.


மற்றவர்கள் ஒரு இடத்திலும் வேலை பார்க்கிறார்கள்.


இதேபோல் BC,SCMBC,ST என 20 நபர்கொண்ட குழுவாக சாதியை வைத்து பிரித்து வேலை வாங்குகிறார்கள்.


இதன்மூலம் நூறு நாள் வேலைத்திட்டத்தில் மக்கள் சாதியற்று கலந்து ஒற்றுமையாக வேலை செய்வதில்லை.


சாதி ரீதியாக பிரித்து வைத்து தான் வேலை வாங்கப்படுகிறார்கள்.


என்பதை கேள்விப்பட்டதும் 

அது ஏன் என கேட்டேன்..


அதற்கு அருமையான பதில் ஒன்று வைத்து இருந்தார்கள்


எல்லாரையும் ஒண்ணா விட்டா சண்டை வருது சார்

அதான் சாதி ரீதியாக பிரித்து வைத்து வேலை வாங்குகிறோம் என்கிறார்கள்.


++++++


இது சரியா ?

Saturday, May 6, 2023

சட்டம் காலாவதியாகி சட்ட விரோதமாக மாறுகிறது

 Intellectual : 

" சட்டம் சட்ட விரோதமாகிறது "


ஒரு காலத்தில் சில்l மக்கள் சாதி என்கிற பெயரால் வன்கொடுமை செய்ய படுகிறார்கள் என்று தான்.


சாதியை பட்டியல் செய்ய தொடங்கினார்கள்.


பின் சட்டம் ஏற்றி

அந்த பட்டியலை வைத்து 

மக்களுக்கு அரசு உதவி செய்ய தொடங்கியது .


அது இன்று வரை தொடர்கிறது அதை மறுப்பதற்கு இல்லை.


+++++++


ஆனால் இந்த முறையை நாம் விரைவில் கைவிட்டுவிட வேண்டும்.


காரணம் இந்த சட்ட முறையை 

அரசியலுக்காக தவறாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் .


மக்களும் அது தான் தங்கள் அடையாளம் இனம் ethnic race என கருத தொடங்கிவிட்டார்கள் .


இது மக்கள் கலப்பதையும் ஒற்றமையாக இருப்பதையும் தடுக்கிறது


நான் இங்கு மேலோட்டமாக சொல்லியுள்ளேன்..


உள் இறங்கி சொல்ல முடியாத அளவுக்கு குழப்பி வைத்துள்ளார்கள்.


நம் கையில் இருப்பது ஒரு option தான் Erase it .


+++++++


ஒரு காலத்தில் மக்கள் பலனுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம்

தற்பொழுது சட்ட விரோத செயல்களுக்கு அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்த படுகிறது.

சாதி மத கலவரத்தால் எரியும் மாநிலம்

 Manipur: 

ஒரு ஆவண படம் ' இந்தியாவின் திட்டமிடப்பட்ட கலவரங்கள் ' எடுத்தால் அதில் மணிப்பூர் கலவரமும் அடங்கும்.


ஒரு சாதி கலவரம் மாநிலம் முழுவதும் பரவுகிறது.


உள்துறை வேடிக்கை பார்க்கிறது..


"அதை பற்ற வைத்தவன் அதை எப்படி கட்டுப்படுத்துவான் "


Social engineering எங்கிற பெயரில் 

பிரிந்து கிடக்கும் சாதி மதத்தை வைத்து 

பிரிவினை/கலவரங்களை தூண்டி வாக்குகளாக மாற்றுகிறார்கள்.


இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும்

+++++++


 உள்துறை என்பது முக்கியமான பொறுப்பு.


நாட்டில் உள்ள மோதல்களை தடுக்கும் பொறுப்பு உள்ள பதவி

அதையே கலவரங்கள் செய்ய ஒருவர் பயன்படுத்தினால் என்னவாகும் ?


பாவம் Manipur மக்கள்


சூழ்ச்சி புரியாமல் கலவரம் செய்கிறார்கள் என்று சொல்லும்போதே..


இது நாளை நம்ம ஊரிலும் நடக்கலாம் என்கிற பயம் வருகிறது.


++++++++


ஒரு சாதியை பிரித்து அதை கலவரம் செய்ய தூண்டி..


தற்பொழுது ஒரு மாநிலமே எரிகிறது..


கலவரத்துக்கு முன்பு பல கூட்டங்கள் நடந்துள்ளது

பல வன்முறை பேச்சுகள் பேசப்பட்டுள்ளது


அப்பொழுதே தடுத்து இருக்க முடியும்.


ஆனால் தடுக்க கூடாது என்பது தானே அஜெண்டா !


வரலாற்றை புரட்டுங்கள்.


குஜராத் கலவரத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என்பது தானே மோடி மீதான குற்றசாட்டு..


ஏன் தடுக்க வேண்டும் ?


 அவர்கள் எதிர்பார்த்தது நடக்கையில்..


+++++++


இதே formula தான் இவர்களின் ஒரே சூத்திரம்.


என்னை பொறுத்தவரை

இராணுவ உதவி தேவை 


எனக்கு ஜனநாயக வாக்கு அரசியல் உதவி தேவை இல்லை.


+++++++


நன்றாக பற்ற வைத்துள்ளார்கள்

அடுத்த கால் நூற்றாண்டுக்கு மணிப்பூர் மக்கள் கஷ்டப்பட போகிறார்கள்.


சாதி ஒரு நல்ல சமூகத்தை சீரழிக்கும் கொடிய விஷம்