Truth Never Fails

Friday, April 10, 2020

Lebensborn in India

WW2 போர் நடக்கும்போது லட்ச கணக்கில் இறந்தவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை, சொந்த நாட்டுக்கு பிணங்களை அனுப்பலாம் என்றால் அத்தனை பிணங்களையும் அனுப்ப மாதக்கணக்காகும் ..

என்ன செய்வது என போர்  சூழலில் உலகம் ஒரு முடிவு எடுத்தது..

எதிரி நாட்டு ராணுவ வீரனாக இருந்தாலும் கூட
அந்தந்த இடத்திலேயே சகல மரியாதையுடன் பிணங்களை புதைக்க வேண்டும் என்று..

அப்படியே செய்தார்கள்..

போர் முடிந்து சில ஆண்டுகள் கழித்து சில நாடுகள் அவர்களின் ராணுவ வீரர்களின் உடல்களை தோண்டி எடுத்து அவர்கள் நாட்டுக்கு கொண்டு சென்று மீண்டும் புதைத்தார்கள்..

÷÷÷÷÷÷÷

Lebensborn Program

Birth to pure Aryan race
By Nazi ideology .

 12000 கலப்பினமில்லாத ஆரிய பிள்ளைகளை பெற்று எடுக்க நாஜி போட்ட திட்டம் தான்  லிபென்ஸ் பார்ன் திட்டம்.

குறிப்பிட்ட இன பெண்களை தேர்ந்தெடுத்து ராணுவ தளபதிகளுடன் உடலுறவு கொள்ள செய்து பிள்ளைகளை பெற்று எடுத்து..

அதை வளர்க்க பள்ளிகளை கட்டி
நாஜி போதனைகளை புகுத்தி
போர் வீரனாக தயார் செய்தார்கள்..

 நாஜி படை இரண்டாம் உலக போரில் தோற்ற பிறகு அந்த பிள்ளைகள் அனாதையானார்கள்..

அவர்களில் பலர் காடுகளில் திரிந்து காணாமல் போனவர்கள்..
பலரால் நகர வாழ்க்கையோடு ஒத்து போக முடியவில்லை ..
அவர்களை உலகம் புறக்கணித்தது.

சில பிள்ளைகள் சிலரால் தத்து எடுக்கப்பட்டு நல்ல முறையில் வளர்க்கப்பட்டார்கள்..

இன்றும் ஜெர்மனில் சிலருக்கு பிறப்பு சான்றிதழ்கள் இருக்காது..

 இந்த திட்டத்தின் கீழ் தான் நாம் பிறந்தோம் என்பதும் அவர்களுக்கு தெரியாது..

÷÷÷÷÷÷÷÷

இந்தியாவில் உள்ள
RSS அமைப்பிடம் இப்படி ஒரு திட்டம் உள்ளது..
அது குறித்து உங்களுக்கு தெரியுமா ?

மரபணுவை மாற்றி  ஒரு குறிப்பிட்ட இன பிள்ளைகளை பெற்று எடுக்கும் திட்டம் அது..

(இது குறித்து ஒரு தொலைக்காட்சி தொடர் ஒன்று Netflixயில் உள்ளது)


No comments:

Post a Comment