#politics 2 வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் சம்பளத்தில் பாதியை தனது வீட்டு வாடகைக்கு தருகிறார்
HRA வாங்கும் அரசு ஊழியர் அதைவிட 2.5 அதிக வாடகை உள்ள வீட்டில் வசிக்கிறார்..
ஆக வீட்டு வாடகை என்பது
மிக அதிகமாக உள்ளது
இதுவே நிதர்சனம்
இந்திய வாடகை சட்டம் சொல்வது
2 மாத வாடகை மட்டுமே முன்பணமாக வாங்க வேண்டும்
12 மாதம் கழித்தே வாடகை உயர்த்த வேண்டும்
இப்படி தான் சட்டம் உள்ளது
வாடகையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அரசிடமில்லை
Rent control act (MH)
என மகாராஷ்டிராவில் இருக்கிறது
இந்தியா முழுமைக்கும் சட்டமில்லை
இருந்தாலும் அது வாடகையை கட்டுப்படுத்தவில்லை
வாடகை எப்படி வசூலிக்க வேண்டும் என்று மட்டுமே சொல்கிறது அல்லது விளக்குகிறது .
வாடகை சட்டத்தில் மிக பெரிய ஓட்டை உள்ளது
#Law
இந்தியா முழுவதும் புது சட்டம் ஏற்ற வேண்டும்
அல்லது amendment செய்ய வேண்டும்
வாடகை celing limit அமைத்து
(இதை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு கூட்டம் நடத்தி தாலுக்கா வாரியாக முடிவு செய்வார்கள் என சட்டம் ஏற்ற வேண்டும்)
அரசு வீட்டு வாடகை உயர்வை விரைந்து தடுக்க வேண்டும்
No comments:
Post a Comment