Truth Never Fails

Saturday, May 20, 2023

சாதி வெறியர்களுக்கு சமூக புறக்கணிப்பு பயத்தை காட்டு

 விழுப்புரம் மாவட்டத்தில் 


பட்டியல் சாதி மக்கள் கோவிலுக்குள் நுழைந்தால்


நாங்கள் தீ குளிப்போம் 

ரேஷன் ஆதார் அட்டைகளை ஒப்படைபோம் என்று மக்கள் போராடியுள்ளார்கள்..


எனக்கு இதை பார்க்கையில் சிரிப்பாக உள்ளது


நான் இதை மனதில் உள்ள என்  பட்டியலில் வைத்துகொள்வேன் .


++++++


இதேபோல கொரோனாவுக்கு முன்பு புதுவை திண்டிவனம் மார்க்கத்தில் உள்ள ஒரு ஊரிலும் நடந்தது.


++(((((+


கடலூரில் என் அம்மாவுக்கு வேறு விதத்தில் இது நடக்க பார்த்தது..


நயவஞ்சகமாக அப்படி செய்ய முயன்ற  நபருக்கு சமூக புறகணிப்பு பயத்தை காட்டினேன்.


கடந்த 6 மாதமாக அது நன்றாக வேலை செய்கிறது..


இந்த Social experimentடை அரசு பின்பற்றலாம்.

No comments:

Post a Comment