Truth Never Fails

Saturday, May 6, 2023

சட்டம் காலாவதியாகி சட்ட விரோதமாக மாறுகிறது

 Intellectual : 

" சட்டம் சட்ட விரோதமாகிறது "


ஒரு காலத்தில் சில்l மக்கள் சாதி என்கிற பெயரால் வன்கொடுமை செய்ய படுகிறார்கள் என்று தான்.


சாதியை பட்டியல் செய்ய தொடங்கினார்கள்.


பின் சட்டம் ஏற்றி

அந்த பட்டியலை வைத்து 

மக்களுக்கு அரசு உதவி செய்ய தொடங்கியது .


அது இன்று வரை தொடர்கிறது அதை மறுப்பதற்கு இல்லை.


+++++++


ஆனால் இந்த முறையை நாம் விரைவில் கைவிட்டுவிட வேண்டும்.


காரணம் இந்த சட்ட முறையை 

அரசியலுக்காக தவறாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் .


மக்களும் அது தான் தங்கள் அடையாளம் இனம் ethnic race என கருத தொடங்கிவிட்டார்கள் .


இது மக்கள் கலப்பதையும் ஒற்றமையாக இருப்பதையும் தடுக்கிறது


நான் இங்கு மேலோட்டமாக சொல்லியுள்ளேன்..


உள் இறங்கி சொல்ல முடியாத அளவுக்கு குழப்பி வைத்துள்ளார்கள்.


நம் கையில் இருப்பது ஒரு option தான் Erase it .


+++++++


ஒரு காலத்தில் மக்கள் பலனுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம்

தற்பொழுது சட்ட விரோத செயல்களுக்கு அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்த படுகிறது.

No comments:

Post a Comment