Truth Never Fails

Saturday, May 6, 2023

சாதி மத கலவரத்தால் எரியும் மாநிலம்

 Manipur: 

ஒரு ஆவண படம் ' இந்தியாவின் திட்டமிடப்பட்ட கலவரங்கள் ' எடுத்தால் அதில் மணிப்பூர் கலவரமும் அடங்கும்.


ஒரு சாதி கலவரம் மாநிலம் முழுவதும் பரவுகிறது.


உள்துறை வேடிக்கை பார்க்கிறது..


"அதை பற்ற வைத்தவன் அதை எப்படி கட்டுப்படுத்துவான் "


Social engineering எங்கிற பெயரில் 

பிரிந்து கிடக்கும் சாதி மதத்தை வைத்து 

பிரிவினை/கலவரங்களை தூண்டி வாக்குகளாக மாற்றுகிறார்கள்.


இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும்

+++++++


 உள்துறை என்பது முக்கியமான பொறுப்பு.


நாட்டில் உள்ள மோதல்களை தடுக்கும் பொறுப்பு உள்ள பதவி

அதையே கலவரங்கள் செய்ய ஒருவர் பயன்படுத்தினால் என்னவாகும் ?


பாவம் Manipur மக்கள்


சூழ்ச்சி புரியாமல் கலவரம் செய்கிறார்கள் என்று சொல்லும்போதே..


இது நாளை நம்ம ஊரிலும் நடக்கலாம் என்கிற பயம் வருகிறது.


++++++++


ஒரு சாதியை பிரித்து அதை கலவரம் செய்ய தூண்டி..


தற்பொழுது ஒரு மாநிலமே எரிகிறது..


கலவரத்துக்கு முன்பு பல கூட்டங்கள் நடந்துள்ளது

பல வன்முறை பேச்சுகள் பேசப்பட்டுள்ளது


அப்பொழுதே தடுத்து இருக்க முடியும்.


ஆனால் தடுக்க கூடாது என்பது தானே அஜெண்டா !


வரலாற்றை புரட்டுங்கள்.


குஜராத் கலவரத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என்பது தானே மோடி மீதான குற்றசாட்டு..


ஏன் தடுக்க வேண்டும் ?


 அவர்கள் எதிர்பார்த்தது நடக்கையில்..


+++++++


இதே formula தான் இவர்களின் ஒரே சூத்திரம்.


என்னை பொறுத்தவரை

இராணுவ உதவி தேவை 


எனக்கு ஜனநாயக வாக்கு அரசியல் உதவி தேவை இல்லை.


+++++++


நன்றாக பற்ற வைத்துள்ளார்கள்

அடுத்த கால் நூற்றாண்டுக்கு மணிப்பூர் மக்கள் கஷ்டப்பட போகிறார்கள்.


சாதி ஒரு நல்ல சமூகத்தை சீரழிக்கும் கொடிய விஷம்





No comments:

Post a Comment