Truth Never Fails

Monday, July 22, 2024

கள் மது கள்ள மதுவா?

 அரசு கள் (பணை,தென்னை) கொள்முதல் செய்தால் விவசாயிக்கு மாதம் 25000 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது,அரசு அதை மதிப்பு கூட்டி விற்றால் நல்ல லாபமும் வரும் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.


என்ன டாஸ்மாக் கொள்முதல் நம்பி சாராய நிறுவனம் நடத்தும் அமைச்சர்களுக்கு வருமானம் வராது .


முந்திரி,திராட்சை,மக்காச்சோளம் போன்ற விவசாய பொருட்களில் இருந்தும் பிற நாடுகளில் மது வகைகள் தயாரிக்கிறார்கள்..


அரசு டாஸ்மாக் வழியாக ஒரு அரசு மது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவது விற்கலாம்.


அந்த நிறுவனத்தின் 50% பங்குகளை தமிழ்நாட்டு மக்களிடம் கொடுத்தால் மக்கள் கையில் பாதி நிறுவனம் இயங்கும்.

No comments:

Post a Comment