Truth Never Fails

Saturday, October 4, 2025

நோட்டம் விட்டால் கூட்டம் கூடும் ஆட்டம் காணும்

 #governance 


கூட்டம் எப்படி கோவிலுள் வர வேண்டும் என்று அர்ச்சகர் தீர்மானிக்க கூடாது 

காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை தான் தீர்மானிக்க வேண்டும்.


அர்ச்சகர் அவர் வருமானத்தை கணக்கில் வைத்து கூட்டம் அடுத்தடுத்து நகர வேண்டிய வழிகளை தீர்மானிக்கிறார்.


இன்று நான் திருவந்திபுரத்தில் பார்த்ததை பகிர்கிறேன்

அர்ச்சகர்கள் தான் ஆங்காங்கே கம்பி கதவுகளை திறந்து மூடுகிறார்கள்


அவர்களுக்கு இப்படி செய்ய உரிமையே கிடையாது

Gate controller வேலை செய்கிறார்கள்

Crowd directions மாற்றுகிறார்கள்

அதன்மூலம் உள்ளே நுழையும் ஒருவன்

Free flow வில் செல்ல முடியாது

மாறாக அர்ச்சகர் தட்டை நோக்கி தான் செல்ல முடியும்.


திட்டம் போட்டு செய்கிறார்கள்


அரசு தான் புத்திசாலியாக செயல்பட வேண்டும்

VIP தரிசனத்தில் செல்பவர்களுக்கு இது தெரியாது


என்னை போன்ற ஆட்களுக்கு தான் இது புரியும்


+++++++


Note பண்ணுங்க 

நான் சொன்னது

அனைத்து மதத்துக்கும் பொருந்தும்.


அரசு தான் கூட்டம் கட்டுப்படுத்துவதை தீர்மானிக்க வேண்டும்.


கரகாட்டம் நடத்துபவர் கையில் கூட்டம் கட்டுப்பாட்டை தர கூடாது.

No comments:

Post a Comment