மனநல ஆலசோகர் தேவை உலகம் முழுவதும் அதிகமாக உள்ளது.
அந்த துறையை ஒருங்கிணைத்து வர்தகமாக மாற்றினால் பல கோடிகள் இந்தியாவில் மட்டும் லாபம் பார்க்கலாம்
வாய் உள்ள பிள்ளை பிழைத்துகொள்ளும் என்பதுபோல
மனநல ஆலோசனை செய்ய தெரிந்தவர்கள் நன்றாக இருப்பார்கள்.
இந்த தலைமுறையின் பாதுகாவலர்கள் அவர்கள் தான்.
No comments:
Post a Comment