Truth Never Fails

Sunday, January 12, 2025

அரசாணை எழுது சட்டம் எழுது அதிகாரத்தால்

 பட்டியல் பிரிவில் பிறந்து அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டி போடுவது மிக பெரிய விசியம்..


அப்படி போட்டியிட்டு கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிபெற்றும் 


ஆட்சியில் அதிகாரம் பெறாமல் இருப்பது தவறு.


அடுத்தவரை வாழ வைப்பது 

பட்டியல் பிரிவு மக்களுக்கு மிக பெரிய துரோகம் ஆகும்.


கடந்த 25 ஆண்டுகளாக அடுத்தவரை ஆட்சியில் அமர வைத்து வேடிக்கை பார்க்கும் மக்கள்


ஆட்சி அதிகாரத்துக்கு இந்த 2025 ம் ஆண்டே வர வேண்டும்.


இல்லையேல் தேர்தலில் நிற்பதே வீண்.


அடிமைத்தனத்தை உடைக்க ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்..


எவன் ஆட்சி கவிழ்ந்தால் நமக்கு என்ன 

நமக்கு ஆட்சி தான் முக்கியம்

நம் எழுதுகோல் GO களில் கையொப்பம் போட வேண்டாமா ?


குத்துபட்டு குருதி சிந்திய மக்கள் அரசு முத்திரை ரதத்தில் செல்ல வேண்டாமா..?


அதிகாரத்தை அடைய ஆசைப்படு

ஆயிரம் காலத்து தடைகளை உடைத்து எறி

No comments:

Post a Comment