Truth Never Fails

Tuesday, October 15, 2024

மழை கதைகள் 1

 சீக்கிரமா கார் நிறுத்த மேம்பாலத்தில் இடம் பிடிக்கனும்னு மக்கள் மழைக்கு பயந்து முந்தி சென்று கார் நிறுத்தி இருக்கிறார்கள்..


காலையில் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் அபராதம் வந்துள்ளது 

இருந்தாலும் காரை எடுக்கவில்லை

3 நாள் மழை பொழியும் 3000 ரூபாய் போனா போகுது கார் முக்கியம் என காரை எடுக்கவில்லை.


தெற்கு சென்னை மழை கதைகள்.

No comments:

Post a Comment