7:21 am
Hi pulla
9:41 am
Have to eat
Night I didn't sleep properly
9:42 am
Buy gold today earlier
10:05 am
Can't able to watch market
In taking care of mom and house work
Also u r my pr
12:15 am
யாராவது ஒரு ஆளு ஓத்து வாங்கயா ..
எல்லாருமே இடையூறு பண்றீங்க
சொல்லுற பேச்சை கேட்க மாற்றீங்க..
நான் என்ன தான் பண்ண முடியும்.
விட்டுட்டு ஓடிடுவேன்..
முடியல
1:35 pm
I u be u I
2:26 pm
❤️😘
3:16 pm
எங்கேயாவது நல்ல பொண்ணா திருந்தி தொலைச்சிடாத
இப்படியே இரு..
சீக்கிரம் வா
Miss u to the core
6:02 pm
Suji I can't wait for u
6:52 pm
Stadium
8:38 pm
Good night
😘
8:59 pm
வரியா இல்லையா ?
If you do surgery in face
Swelling won't reduce easily
It will take minimum 3 years
I've to remove plates
Mom is not leaving to do it..
But I've to..
பன்னுக்கு அசிங்கபட்ட தொழிலதிபர் இனி அடுத்த தனது முதலீடுகளை இந்தியாவில் செய்யமாட்டார் என்பது வருத்ததுக்குறிய விசியம்..
இதுதான் உங்களுக்கு புரியமாட்டிங்குது ஆணவம் முறையான ஆட்சி தராது.
அது சாதி ஆணவமாக இருக்கலாம்
மத ஆணவமாக இருக்கலாம்
அதிகார ஆணவமாக இருக்கலாம்
+++++++
இதை யோசிச்சி எழுதின IRS அதிகாரியை பார்க்க விரும்புகிறேன்..
எந்த பள்ளிக்கூடத்தில் படித்தார் என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
பாருங்க 15% குடிமை பணி அதிகாரிகள் ஏற்கனவே தொழில் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு கல்லூரி முடித்துவிட்டு 365 நாளும் குடிமை பணி தேர்வுக்கு மட்டுமே படித்தவர்களை தேர்வு செய்யாதீர்கள்..
குறைந்தது ஏதாவது வேலை அனுபவம் உள்ளவர்களாக பார்த்து தேர்வு செய்வும். .
விவசாய பணியாவது செய்திருக்க வேண்டும்
என்று புது விதியை எழுதுங்கள்.
எந்த வேலை அனுபவமே இல்லாதவர்களிடம் அதிகாரம் கொடுக்கபடுவதால் நிர்வாக திறன் எப்படி வரும் ?
வெறும் அதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் ?
அரிசி விலை உயர்ந்துள்ளது
ஆனால்
கொள்முதல் விலை குறைத்துள்ளது
முலை வரியை விட கொடுமையான வரி இந்த
பன் கிரீம் வரி
உன் வாழ்வில் நீ இனிமையை சேர்த்தால் கூடுதல் வரி கட்ட வேண்டும் என்பது தான் இந்திய வரி அமைப்பின் நெடும் தொடர் நிகழ்வாக உள்ளது..
ஒரு தொழில் அதிபரை மன்னிப்பு கேட்க வைக்க உங்களால் முடியும்.
பொதுஜனம் துப்பிவிடும்
மக்கள் அன்புக்கு தான் அடிமையே தவிர
அதிகாரத்துக்கு அல்ல..
+++++++
ஒரு தொழில் அதிபர் தொழில் ரீதியாக சொல்லும் கருத்தை
தனக்கு எதிரான தனிப்பட்ட கருத்தாக அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்..
அதை முறையாக சரி செய்து
அவரே பாராட்டும் படியாக ஒரு நிகழ்வு அமைவது தானே சிறப்பாக இருக்கும்.
ஒரு தேர்தலில் கூட வெற்றிபெற வக்கில்லை
மக்கள் அதிகாரம் உனக்கு எதற்கு ?
அந்த ஆளு தொழிலை பாதுகாக்க மன்னிப்பு கேட்கலாம்
நாட்டில் வாழ்பவன் அனைவரும் கேட்க மாட்டான்.
IT,ED RAID களில் சிக்கும் நபர்களை VC மூலம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வைத்தும் இந்த பெண் ரசிக்கிறார் என்கிற உண்மையையும் சொல்லி அமைகிறேன்..
EXAMPLE: முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் கேட்டார் என்கிற தகவலும் என்னிடம் உண்டு அப்பொழுது அவர் ஒரு மாநில அமைச்சர்.
இந்த பெண் இதே பழக்கமாக உள்ளார்.
இது போன்ற பெண்களுக்கு வரலாற்றில் என்ன நிகழ்ந்தது என்று வரலாற்று புத்தக பக்கங்களை புரட்டி பார்க்கவும்.
++++++
GST மற்றும் வரி செலுத்துபவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என பெருமையாக சொல்லும் அமைச்சர் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது என சொல்வதில்லை
கடன் தொகை கூடி இருக்கலாம் ஆனால் கடன் பெறுபவர் எண்ணிக்கை குறைந்துள்ளது என சொல்வதில்லை
தொழில்கள் அதிகம் பதிவு செய்யப்படலாம்
ஆனால்
எவ்வளவு சீக்கிரத்தில் அது விற்கப்படுகிறது அல்லது மூடப்படுகிறது என சொல்வதில்லை..
GDP, Inflation, interest, bank fraud, scam பற்றி
Finance ministry வெள்ளை அறிக்கை விட தயாரா ?
+++++
5:53 am
வானும் மண்ணும்
நீரும் நெருப்பும்
6:06 ஆம்
புடுங்கி.......
6:12 ஆம்
Yes this is true
6:15 am
This is what happened when I was in Neyveli
My college days
Or until I came here..
10:10 am
11:49 am
எருமை மாடு
உருபுடுற வழியை பாரு
சொல்லுறதை கேளு
12:44 pm
ஏன் பேசினா குடையுதா ?
காதலுக்காக அதிக காலம் காத்திராதே ..
என் அனுபவத்தில் சொல்கிறேன்..
தயவு செய்து யாருக்காகவும் வெயிட் பண்ணாதீங்க..
அது அதிக வலி நிறைந்தது.
அதிக வலி வேணும்னா காத்திருக்கவும் ..
அதிக அவமானம் பட வேண்டிய இருக்கும்.
ஏமாற்றம் அதிகம் இருக்கும்
மன உளைச்சலை அதிகம் இருக்கும்.
நிம்மதி இருக்காது.
+++++++
காதலுக்காக காத்திருக்க செய்வது
காதலை காலமாக்கும் செயல்
ஆரம்பத்தில் இனிமையாக தான் இருக்கும்..
2 வருடத்தில் ஏமாற்றம் தொடங்கும்
6 வருடத்தில் இழப்புகள் தொடங்கும்
10 வர்டம் கழித்து
வேதனைகள் தொடங்கும்..
இவ்வளவும் தாண்டி ஒரு காதலுக்காக 20 வருடத்திற்கு மேல் காத்து இருந்தால்..
அந்த காதல் காவியமாகும்தால்
ஆனால் அந்த காதல் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன எல்லாம் ஒன்னு தான்.
காரணம் ..
14 வருடம் கழித்து
எல்லாமே தலைகீழாக மாறி இருக்கும்.
தியாகம் தான் அதிகமாக இருக்கும்.
அருகருகே இருந்தும் இப்படி செய்தால்
உணர்ச்சிகள் மதிக்கபடவில்லை என்று அர்த்தம்
அதுவும் இந்த நவீன யுகத்தில் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள வில்லை என்றால்..
என்ன அர்த்தம் என்றே எனக்கு தெரியவில்லை..
காதலை காத்திருக்க செய்துவிட்டு பணம் பதவி சேர்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?
எனக்கே தெரியவில்லை..
நானே வேதனையில் பேசுகிறேன்.
காத்திருந்து காத்திருந்து காலம் தான் இழந்தேன்..
கண்கள் இழந்தேன்..
அடுத்து என்னையே இழப்பேன்
10 காசுக்கு பிரோஜனம் கிடையாது.
++++++
2k won't do that
But I won't encourage waiting for love
It's a very very very hard dedication..
It won't be get respected at every corner..
They may write novels
But person who experienced has been already dragged
நான் மூன்று ஆயுள் தண்டனைகளை கடந்து இருக்கிறேன்..
காதலுக்காக..
என் அப்பா என் கல்யாணத்தை பார்க்காமலேயே சென்றுவிட்டார்.
பெற்றதை விட இழந்தது தான் அதிகம்..
ஒரு promise ஒரே ஒரு promise அவ்வளவு தான் life close..
கஷ்டம் தான் மிச்சம்
அவமானம் தான் மிச்சம்..
ஒரு பெண் நினைத்தால் எதுவும் முடியும்
நல்ல பெண் நல்ல குடும்பத்தை உருவாக்குவாள்
நலல் சமுதாயத்தை உருவாக்குவாள்
நல்ல நாட்டை உருவாக்குவாள்
ஆண் எது வேண்டுமென்றாலும் செய்யாலாம் ஆனால் பிள்ளை பெற்று எடுக்கும் பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது
அவர்களை நல்லவர்களாக வளர்ப்பது பெண்களிடம் தான் உள்ளது.
I always love India
Now I started to love more
Fiance minister என் கனவில் வராங்க மக்களே..
அதிகமா finance study பண்ணிட்டேன் போல..
ஆனால் எவ்வளவு தான் தெரிஞ்சிகிட்டாலும் ஒண்ணுமே தெரியாத மாதிரி இருக்கிற துறை finance துறை தான்..
Each time different experience
ஒரு வாரம் விட்டால் கூட ஃபார்முலா எல்லாம் மறந்து போகுது..
Teenage குள்ள இதை எல்லாம் கத்துக்கணும்.
பள்ளிகளில் finance கணக்கு பாடம் வழியாக சொல்லி தந்துவிட்டால் பொருளாதார நிர்வாக திறன் அதிகரிக்கும்.
+++++++
2024 ஒரு பொருள் உற்பத்தி முதல் நம் கைக்கு வரும் வரை கண்காணிக்கப்படுகிறது ..
Assembly line to Supply chain
Supply chain to Deliver line
Delivery line to customer usage
customer usage to feedback
Everything has been monitored
Only transactions 100% audited
Quality and service has not been
ஒரு உறவு முறிந்தால் அதிகம் கஷ்ட்டபடுவதும் பெண்கள் தான் அந்த உறவை முறிப்பதும் பெண்கள் தான்
கஷ்ட்டபடாதது போல நடிப்பதும் பெண்கள் தான்
இதில் வகையாக மாடிகொள்வது ஆண்கள் தான்
நுகர்வோருக்கு 100 ரூபாய்க்கு கீழே உள்ள பொருட்களை GST FREE செய்ய வேண்டும் (புகை பொருட்களை தவிர்த்து)
#Governance
100 to 10000 ரூபாய்
உள்ள பொருட்களின் GST முழுவதும்
மாநில அரசு கணக்குக்கு நேரடியாக 100% செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
இதனால் மாநிலத்தில் உள்ள சிறு தொழில்கள் மாநில வரியை நேரடியாக செலுத்துவார்கள்.
SGST
10001 முதல்
பொதுவான வழக்கமான GST வரி முறை தொடரலாம்.