Truth Never Fails

Friday, September 21, 2018

சீதையை சிதைத்த சாதி

சீதைக்கு சுயம்வரம் நடந்துகொண்டு இருந்தது,
அங்கு ஒரு சாதியவாதி வந்தான்,
சுயம்வரத்தை பார்த்து என்ன பெத்த அப்பனே கூட்டி கொடுக்கிறான் என்றான்.

அன்று சொல்லப்பட்ட சரித்திர புனைய கதைகளில் இருந்த புரிதல் கூட இன்று உள்ளவனுக்கு இல்லை.

பெத்து வளர்த்த அப்பனுக்கு மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க தெரியாதா?
என்கிற வினாவில்..

ஆணவ கொலையால் பாதிக்கப்பட்ட பெண்களை பார்த்து
சமூக வலைத்தளம் வழியாக
ஆணவ கொலையாளி கேட்கிறான்..

தேர்ந்தெடுக்க தெரியாமல் அல்ல பெண் தன் விருப்பப்படி தான் காதலனை/கணவனை தேர்வு செய்ய வேண்டும் என்கிற புரிதலில் தானே சீதையின் அப்பன் சுயம்வரம் வைத்தான்..

புனைய கதை வழியே ஒரு நிஜ வலி..

(தமிழ்த்தேசியம் பேசுகிற பல பரதேசிகள் இது குறித்து பேசுவதில்லை காரணம் அவனே ஒரு சாதியவாதி)

#caste #blog #religion

Krishna Kumar G

No comments:

Post a Comment