சாதியை உண்மை என நம்பி வாழ்பவர் அத்தனை பேருமே எனக்கு எதிரி தான்
நீங்களும் என்னை எதிரியாக கருதி கொள்ளலாம்
சாதி உண்மையில்லை
அது நிகழ்கால கற்பனை
அந்த காலத்தில் தொழில் ரீதியாக அடையாளப்படுத்தவே இந்த முறை இருந்தது
தற்பொழுது பலர் பல தொழில் புரிகிறார்கள்
யாரும் குல தொழில் செய்வதில்லை
பின் ஏன் பழங்கால கற்பனையில் நிகழ்கால பிரிவினைகள் சண்டைகள்
புரிதல் அற்ற மனிதர்கள்
No comments:
Post a Comment