Truth Never Fails

Wednesday, August 21, 2024

Economy plan is not easy for everyone

 அரசு வேலை,தனியார் வேலை, சுயதொழில், இந்த மூன்று நபர்களும் ஒரே மாதிரியான சேமிப்பு முறையில் உள்ளார்கள். இது தவறு.


சேமிப்பு திட்டங்கள், இன்சூரன்ஸ் எல்லாமே அரசு ஊழியர்களுக்கு சாதகமாகவே உள்ளது.


தனியார் மறறும் சுயதொழிலில் இருப்பவர்களுக்கு வேறு மாதிரியான சேமிப்பு மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்கள் இல்லை.


இது RBI மற்றும் நிதித்துறையின் தோல்வி..


LONG TERM & SHORT TERM போன்ற முறைகளை GSEC போன்ற அரசு முதலீடுகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும்.


தனியார் நிதி நிறுவனங்களுக்கு தேவையில்லை.


FINANCIAL FLEXIBILITY இந்தியாவில் தேவை.


ஏதோ எனக்கு தோன்றியது.

Financial reform




#Governance


+++++++++


4 OCT 2024


 கடந்த 2 மாதத்தில் 2 SIP களை மூடுவிட்டேன் எனக்கு என்னமோ அது எனக்கு ஏத்த முதலீடாக தெரியவில்லை அது அரசு ஊழியருக்கான முதலீடு மாசம் மாசம் STEADY INCOME அவங்களுக்கு தான் வரும் எனக்கு fluctuate ஆகுது ஆகையால் SIP எனக்கு LONG TERMமில் இழப்பை ஏற்படுத்தும் .




வருடம் 2 லட்சம் கோடி புழங்கும் இடம்.


அதில் 50% SHORT TERM.




சும்மா பேச்சுக்கு 2 SIP மட்டும் வைத்துள்ளேன் 


அதிலும் ஒன்றை இந்த வருட இறுதியில் நிருத்திவிடுவேன் .




நான் ஏற்கனவே சொன்னதுதான் 


அரசின் பொருளாதார சேமிப்பு திட்டங்கள் எல்லாம் 


அரசு ஊழியர் நலன் சார்ந்து மட்டுமே உள்ளது .


(கொச்சையாக சொன்னால் : அவனுங்க தான பொருளாதார சட்டம் எழுதுறானுங்க தங்களுக்கு சாதகமாக எழுதிகொள்கிறார்கள்)


(மக்களுக்கு சாதகமாக பொருளாதார சட்டமில்லை)




இதில் corporate ஊழியர்கள் unofficially getting benefits..




+++++++


5 OCT 2024




அரசு ஊழியர்கள் Futures and Options, Commodity trading செய்ய தடை விதிக்க வேண்டும்.


எப்படி ஒரு அரசு ஊழியர் தான் வேலை செய்யும் நேரத்தில் Trade செய்ய முடியும்.


(9 am -5 pm )




ஒரு அரசு ஊழியர் தன் பணி காலத்தில் இன்னொரு தொழில் செய்வதற்கு இது சமம்.




இதை ஏன் இந்திய அரசு அனுமதிக்கிறது.




Finance ministry ஊழியர்கள் தங்கள்

தேவைக்கு சட்டம் ஏற்றாமல் உள்ளார்களா ?





#Governance


No comments:

Post a Comment