Truth Never Fails

Saturday, August 10, 2024

பொறம்போக்கு நிலத்தை விற்ற புறம்போக்கு

 கடந்த 30 ஆண்டுகளில் பொறம்போக்கு நிலங்களில் போலியாக பஞ்சாயத்து அனுமதி கொடுத்து வீட்டு மனை விற்றுள்ளார்கள். 


அதில் வீடு கட்டியவர்கள் தற்பொழுது வருகிற G.O அல்லது நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில்.


எப்பொழுது தங்கள் வீடுகள் இடிக்கப்படும் என்கிற ஒருவகை அச்சத்திலேயே உள்ளார்கள்.


அவர்கள் எங்கும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முனைவதில்லை..


ஒரு மாதிரி அமைதியாகவே வாழ்கிறார்கள்.


தண்ணீர் வசதியோ சாலை வசதியோ கேட்பதில்லை..


இப்படி ஏமாந்த மக்கள் பாவம் என்ன செய்வார்கள்


பொறம்போக்கு நிலத்தை பிளாட் போட்டு விற்றவன்

மாநில மத்திய அமைச்சராக கூட உருவாகி இருப்பான்..


கடைசியில் சிக்கியது மக்கள் தான்.


வாய்ப்பு கிடைத்தால் 

கண்டிப்பாக

பழைய குற்றங்கள் கூட மறு ஆய்வு செய்யப்பட்டு மக்களுக்கு நீதி வழங்கப்படும்.

No comments:

Post a Comment