Truth Never Fails

Thursday, July 25, 2024

இசை எப்படி கொற்க்கபடுகிறது

 இளையராஜா biopic வருகிறது என கேள்வி படுவதற்கு முன்பே.. நான் இளையராஜா அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புவது.


அவர் எப்படி சில நிமிடங்களில் அனைத்து இசை கருவிகளுக்கும் tune எழுதுகிறார் ..


Tune மொழியை அவர் படித்து இருக்கலாம்

கருவிகள் அனைத்தையும் வாசிக்க கற்று இருக்கலாம்


இது ஒரு இசை கலைஞருக்கு இயல்பான விசியம் தான்.


ஆனால் அதை எப்படி சில நிமிடங்களில் அவர் மூளையில் process செய்கிறார் ?


அதுவும் அழகான மெட்டுகளில் எப்படி கொண்டு வருகிறார்.


Unformal இசைகளில் தன் வாழ்க்கையை தொடங்கியவர்..

Formal இசையை கற்கும் போது அவர் இசையமைப்பாளர் இடத்துக்கு வருகிறார்..


Western இசைக்கு செல்கிறார்


ஒரு கட்டத்தில் fusion இசைக்கு வருகிறார்.


மீண்டும் இந்திய இசைக்கு வருகிறார்.


Instruments மாறுகிறது tune மாறுகிறது

ஆனால் notes எழுதும் process மாறவில்லை ..


அவரது அடிப்படை ஆதாரமே notes தான்.


நான் தெரிந்துகொள்ள விரும்புவது


அவர் சுற்றுப்புற சூழல்

எப்படி அவரை அழகான notes எழுத வைத்தது.


Dedication எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்..


அவர் மூளையில் எப்படி notes களை ஒருங்கிணைக்கிறார் 

என்று தெரிந்துகொள் விரும்புகிறேன்..


சமீபத்தில் ஒரு மேடையில் அவரும் அதைத்தான் சொல்லியுள்ளார்..


நடிகர் தனுஷிடம் 


தான் எப்படி அன்னக்கிளி படத்திற்கு tune யோசித்தேன் என்று சொல்லியுள்ளார்..


அதை அவர்கள் படத்தில் வைக்க வேண்டும் என்று

ஆனால் அதை அவர்கள் வைக்கமாட்டார்கள் என்று அவரே சொல்லியுள்ளார்.


எனக்கும் அதே சிந்தனை தான் இளையராஜா வாழ்க்கை வரலாறை விட எனக்கு அந்த tune அமைக்க அவர் எப்படி யோசித்தார் என்பதை

அவர் இருக்கும் காலத்திலேயே அவரிடம் முழுமையாக கேட்டுவிட வேண்டும் என்பதே..


எனக்கு இதை சரியாக சொல்ல தெரியவில்லை.


இது ஒரு 5 வருடத்திற்கு முன்பே பதிய வேண்டிய பதிவு..


என் மூளையில் நான் யோசிப்பதை எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை.


++++++


ஒரு பூவின் வாசம் உங்கள் நினைவில் இருக்கும்..


ஆனால் பூவின் பெயர் தெரியாது..


தற்பொழுது அந்த பூவை பற்றி விளக்கி சொல்ல தெரியாது 


என்பதை போல..


காது கேட்காமல் போன. Bethovan 

Notes களை கண்களால் பார்த்து

தன் மூளையில் இசைத்து இருப்பார்..


மூளையில் இசைத்து அதை நோட்டீஸ் சாக எழுதி இருப்பார்.


அதுபோல


நான் தெரிந்துகொள்ள வேண்டியது அவர் யோசனையை சிந்தனையை.



No comments:

Post a Comment