Truth Never Fails

Wednesday, July 10, 2024

அமைப்புசாரா பணியாளர் உரிமை

 கடைகளில் வேலை செய்யும் நபர்கள் அமர்வதற்கு இருக்கையும்,போதுமான கழிப்பறை வசதிகளும் உரிமையாளர்கள் செய்து தர வேண்டும் என பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளது.


இந்த ஒவ்வொரு தீர்புகளுக்கு பின்னால் பல போராட்டங்கள் உள்ளது.


அரசு அவ்வப்பொழுது இவைகளை ஆய்வு செய்ய வேண்டும்.


குறிப்பாக இவர்களை PF முறைகுள்ளும் கொண்டு வர வேண்டும்.


தொழிலாளர் ஆணையம் மாதம் அல்லது வருடம் ஒருமுறை பெரிய கடை உரிமையாளர்களை அழைத்து தொழிலாளர் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்க வேண்டும்.


..


குறிப்பாக பெண்களை இரவு 10 மணிக்கு வீட்டுக்கு அனுப்பும் செயலும் உள்ளது..


அவர்களை முன்கூட்டியே அனுப்ப காவல்துறை அறிவுறுத்த வேண்டும்.


#Governance

No comments:

Post a Comment