Truth Never Fails

Monday, May 20, 2024

பங்கு பந்து

 சனி கிழமை 11 மணிக்கு பங்கு சந்தையில் நுழைந்தேன்..

எல்லா ஆவணங்களும் சரி செய்யபட்டு வரும்போது மணி மதியம் 2 அதன் பின் பணத்தை பதிவேற்றி சில பங்குகளை வாங்கினேன்..


ஆனால் பங்கு சந்தை அதற்குள் மூடிவிட்டார்கள்..


ஒரு பங்கு மார்கெட் விலையில் பதிவாகிவிட்டது..

ஒரு பங்கு என் விலை படி நிற்கிறது..


நேற்று விடுமுறை

இன்றும் விடுமுறை தேர்தல் காரணமாக..


நானும் ஆவலாக இருக்கிறேன்..


முதல் முறை இல்லையா ?


சும்மா Try செய்து பார்க்கிறேன்..


என் நண்பர்களில் சிலர் expert என்பதால் எனக்கு ஏதாவது அறிவுரை சொல்லவும்.


கற்றுக்கொள்ள விரும்புகிறேன்

No comments:

Post a Comment