பொருளாதார பயங்கரவாதம் :
தங்க பத்திர திட்டம் தோல்வியடைய வாய்ப்புகள் உள்ளது.
தங்கம் விலை கடுமையாக உயர்வதால் அரசால் பணத்தை திருப்பி தர இயலாமல் போகலாம்.
உலகம் முழுவதும் போர் நிகழும் பொழுது..
விலைவாசி உயரும்
பல பொருட்களுக்கு தட்டுபாடு வரும்..
அப்பொழுது தங்கம் தேவைப்படும்..
நாட்டின் கஜானாவில் தங்கம் இல்லை என்றால்
மக்களிடம் உள்ள தங்கத்தில் கை வைப்பார்கள்.
அதில் தாங்க பத்திரம் என்பது வெறும் காகிதம் என்பதால்
எதற்கும் பலன் தராது..
நிஜ தங்கம் தேவைப்படும்
தங்க பத்திரத்துக்கு இணையாக நிஜ தங்கம் ரிசர்வ்வில் இல்லை என்பதால்..
IT சட்டபடி தங்க கையிருப்பு சட்டம் கடுமையாகும்.
உங்களிடம் உள்ள மிகை தங்கம் பறிக்கப்படும்.
++++++++
தேர்தல் பத்திர மோசடி
PM care மோசடி
பணமதிப்பிழப்பு
அரசு திட்டங்களின் மூலம் மோசடி
பெரு நிறுவன கடன் தள்ளுபடி
போலி நிறுவன திவால் மோசடி
வங்கி திவால் மோசடி
என பல மோசடிகள் மூலம் மக்கள் பணம் நிர்மூலம் செய்யப்பட்டுள்ளது
இதை தான் நான் பொருளாதார பயங்கரவாதம் என்கிறேன்.
இந்த வார்த்தையை 2016 ல் பயன்படுத்தியுள்ளேன்..
மீண்டும்..
இந்த பயங்கரவாதத்தை ஆயுதம் வைத்து எதிர்கொள்ள முடியாது
மூளையை வைத்து தான் எதிர்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment