Truth Never Fails

Thursday, November 10, 2016

பொருளாதார பயங்கரவாதம்

 நடவடிக்கை எடுத்த மாதுரியும் இருக்கணும் எடுக்காத மாதுரியும் இருக்கணும் .


தோசையை திருப்புன மாதுரியும் இருக்கணும் திருப்பாத மாதுரியும் இருக்கணும் .


கருப்பு பணத்தை மீட்ட மாதுரியும் இருக்கணும் மீட்காத மாதுரியும் இருக்கணும் .


ஒன்னுமில்லையா புது ரூபாய் நோட்டு அச்சிட்டு வெளியிடுறாங்க அவ்வளவு தான் 

பழைய நோட்டுகள் செல்லாது அதுதான் செய்தி.

ஆனால்

இதற்க்கு பொய் கருப்பு பணத்தை மீட்டதாக சும்மா சொல்லி கொள்கிறார்கள் .


கருப்பு பணத்தை

மீட்ட கணக்கை காட்டுங்கள் என்றால் 

குப்பனிடமும் சுப்பனிடமும் வங்கிகள் மூலம் பிடிங்கியத்தை கணக்கு காட்டுகிறார்கள்.


இதுதான் இந்த நாட்டின் மிக பெரிய பொருளாதார பயங்கரவாதம்


Krishna Kumar G

No comments:

Post a Comment