Truth Never Fails

Saturday, October 1, 2016

கீல்ழடியில் தமிழகம்

தற்போது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் நல்லவர்களே இல்லை
ஒரு தமிழன் என்ற முறையில் இதை சொல்கிறேன்.
அரசு முன்வராதபோது
ஒரு Crowd funding செய்து மதுரை கீல்ழடியில் (சிவகங்கை) தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்தவற்றை பாதுகாக்க ஒரு கூடம் அமைத்து இருக்கலாம்...
எனக்கு இந்த யோசனை இன்று காலைதான் வந்தது...
இணையத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் இதை செய்ய முடியும்...
இதை பொது மக்கள் தொடங்குவதைவிட தொல்பொருள் துறையை சார்ந்தவரே இதை செய்ய வேண்டும்...
அப்போதுதான் வருகிற நிதியை சரிவர நிர்வகிக்க முடியும்..
இதை விரைந்து செய்யுமாறு தகுதியானவர்களை கேட்டுகொள்கிறேன்..

தொடர்புடைய  பதிவு  : https://goo.gl/BGUBY8


No comments:

Post a Comment