Truth Never Fails
Showing posts with label Economy. Show all posts
Showing posts with label Economy. Show all posts

Thursday, August 15, 2024

Economic war on run

 From international situations I guess economic war has been already began

I will continue later

Saturday, August 1, 2020

டிக் டாக் அசூரனா அரசனா ?

அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதித்த TikTok :

Facebook போன்ற அமெரிக்க பெரு நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்த சீனாவின் TikTok .

எல்லோருக்கும் தெரிந்தது.

இந்தியாவின் 130 கோடி மக்களை நம்பி தான் சமூக வலைத்தளங்களின் பெரும்பாலான வருமானம் உள்ளது.

அப்படி இருக்கையில்
இவர்களுக்காக உருவாக்கப்பட்ட இலவச Jio இணையதள வசதி பெரும்பாலும் TikTok பயனாளர்களாலே பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதை அமெரிக்க பெரு நிறுவனங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை..

நாளுக்கு நாள் இளம் வயதினர் TikTok நோக்கி படையெடுத்ததால்.
இவர்களால் அவர்களை கவர்ந்திழுக்க முடியவில்லை.

இதனால் தனி நபர்களின் தகவல்கள் இவர்களுக்கு கிடைக்காமல் போனது.
தனி நபர்களின் தகவல்கள் தான் இவர்களின் பலம்
அதை வைத்து தான் விளம்பரங்கள் வியாபாரங்கள் தீர்மானிக்கப்படுகிறது..

TikTokயிடம் தோல்வியடைந்த இவர்கள் கையில் எடுத்து ஆயுதம் தான் . TikTok தடை.

இதை முதலில் இந்தியாவில் செய்தார்கள்
(நான் ஏற்கனவே சொல்லியது போல அமெரிக்காவுக்காக உருவாக்கப்படும் இந்திய சட்டங்கள்)

தற்பொழுது அமெரிக்காவிலும்  TikTok தடை செய்யப்பட்டுள்ளது..

இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது.

TikTok என்கிற ஒரு தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
அமெரிக்காவில் தகவல் தொடர்பு துறையின் சாம்ராஜ்ஜியத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.

தற்பொழுது டிக் டாக் இல்லாத இடத்தை நிரப்ப 10 ஆப்கள் வந்துள்ளது
அப்படி இருந்தும் அதன் இடத்தை நிரப்ப முடியவில்லை..

டிக் டாக் அசூரனா அரசனா ?

அது தற்பொழுது இல்லாமல் வாடும் இளைஞர்கள் கோடி என்பது மட்டுமே உண்மை.

அது ஒரு புயல் அது அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது சென்று இருக்கிறது.

(அமெரிக்க அதிபர் டிக் டாக் தகவல் திருடுகிறது என்பார் அப்படியென்றால் facebook Google என்ன செய்கிறது?
எல்லாம் ஒன்று தான்.)

அவர்களுக்கு லாபமில்லை என்றால் இறங்கி அடிப்பார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

#Tech #Politics




3 August 2020

TikTok : அமெரிக்க அதிபர் 24 மணிநேரத்தில் தடை விதிக்க போவதாக அறிவித்தப்பின்.

அமெரிக்காவின் Microsoft நிறுவனம் tiktok நிறுவனத்தின் பங்குகளை வாங்க விலை பேசியது.
விலை படியவில்லை

அமெரிக்க அதிபர் 45 நாட்கள் கெடு விதித்து இருக்கிறார்.

நல்ல விலைக்கு விற்கும்படி.

இங்கிலாந்து: எங்கள் நாட்டில் சர்வர் வையுங்கள் என்று tiktok நிறுவனத்திடம் விலை பேசுகிறார்கள்.

பாருங்க ஒரு பக்கம் சீனாவின் tiktok நிறுவனம் உளவு பார்க்கிறது என்கிறார்கள் மறுபுறம் விலை பேசுகிறார்கள்.

கேடுகெட்ட மனிதர்கள்.

÷÷÷÷÷

Tiktok ஏற்கனவே அமெரிக்காவில் 1000 ஊழியர்களுக்கு வேலை கொடுக்கிறது.
சட்டப்படி தடை செய்ய முடியாதாம்.

ஆகவே மிரட்டுகிறார்கள்.

இதுதான் சந்தர்பம் என்று தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் இங்கிலாந்து எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என்கிறார்கள்.

÷÷?÷÷

பாவும் இந்தியா ஏன் தடை விதித்தோம் என்று கூட தெரியாமல் தடை விதித்துவிட்டார்கள்.

நாளை Microsoft வாங்கினால் இவர்கள் என்ன செய்வார்கள்..?

பிழைக்க தெரியாத நாடு இந்தியா .

#Tech #Politics

Monday, June 15, 2020

வாய்ஜால தன்னிறைவு

சீன தயாரிப்புகளை நாங்கள் வாங்க மாட்டோம் என்று இந்தியர்களில் பலர் சொல்கிறார்கள் இப்படி சொல்லும்போது மற்ற உற்பத்தி நாடுகள் தங்களுக்கு சாதகமான வழி கிடைத்துவிட்டதாகவே கருதுவார்கள்.
ஆனால் அவர்களால் சீனாவை போல் குறைந்த விலையில் பொருட்களை விற்க முடியாது
அல்லது சீனாவை போல் Mass Production செய்ய இயலாது..

ஓட்டுமொத்தத்தில்

வெளிநாட்டு பொருட்களை வாங்க மாட்டோம் என்று இங்கு யாரும் சொல்லவில்லை

சீன பொருட்களை வாங்க மாட்டோம் என்றே சொல்கிறார்கள்..

இதே வருடம் மலேசிய பாமாயில் வாங்க மாட்டோம் என்றார்கள்
ஆனால் இரண்டே மாதத்தில் வாங்கினார்கள்.

சொல்வதை ஏன் நம்மால் செய்ய முடிவதில்லை ?

வெளிநாட்டு பொருட்களை தவிர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல..

வெறும் வாய்ஜாலத்தால் செய்துவிட முடியாது..

முதலில் உற்பத்திகளை தொடங்க வேண்டும்..

உற்பத்தி செய்த பொருட்களின் விலை வெளிநாட்டு பொருட்களின் விலையை விட குறைவாகவும் தரம் அதிகமாகவும் இருக்க வேண்டும்..

பிறகு அதை மக்கள் வாங்க தொடங்க வேண்டும்..

இப்படி ஒவ்வொரு பொருளும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வியாபாரம் செய்யப்படும்போது தான்..

நாம் தன்னிறைவு அடைவோம்

ஆனால் அதற்கு 20 ஆண்டுகள் வரை ஆகும்..

அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்..

குறைந்தது கதர் ஆடைகளை வாங்க வேண்டும் உடுத்த வேண்டும்..

ஆனால் நிஜத்தில்

எந்த கூட்டுறவு கைத்தறி விற்பனையாகத்திலும் யாரும் வாங்குவதில்லை அங்குள்ள ஆடைகள் எல்லாம் மடிப்பில் கறை படியுமளவுக்கு வியபரத்திற்காக காத்துகிடக்கின்றன..

அதையும் வாங்கி பயன்படுத்தும் நபர்களில் நானும் ஒருவன் என்பதால் சொல்கிறேன்.

தன்னிறைவுக்கும் நமக்கும் தொடர்பே இல்லை..

அது ஒவ்வொரு தனி மனித முயற்சியில் இருந்து தொடங்குகிற செயல்.

#Tamilnadu #India

Sunday, November 13, 2016

Cashless India .

Cashless
and
I've been called as fool
by the
same
Cashless people
who is bearing
Cashless like a fool
India is running on Cashless Economy
with Cashless Bank ,Cashless ATM's and Cashless People .
Cashless India .

Demonetization effect

Krishna Kumar G


Saturday, June 18, 2016

India Price Rice

In India there is monitoring system in all departments from that they are just monitoring and keeping records that's all their job done.
They won't analyse and take necessary steps (Execute) or even respond to it.

Let me explain by a example: Tomato price is 100 rupees per kg ...good let it raise still high. but central gov can forecast this price rise by monitoring the drought in tomato farming areas. Then they can initiate importers to import tomato and they can control the price raise .All these things can be done before the price raise .

Same way Food corporation of India monitors the stocks and recent arrival of food grains .Even they can predict the future price rise by calculating the lack of stocks .Then they can inform gov to take necessary steps ..don't know whether they're doing it or not ?.

If they did it right , then Agriculture ministry ,Chemical and fertilisers ministry ,Finance ministry ,Exports and Imports,Transport ministry will have a joint cabinet meeting and take action towards it..
did this happens....? If so....

Then how its happening ? Onion price rise ,Tomato price rise,Rice price rise.
Its all a game ...for someones's gain.

If you don't understand this let it be cool
Krishna Kumar G