Thursday, September 19, 2024

இவன் யார் என்று தெரிகிறதா ?

 அரிதாக நான் கடுமையாக பேசுவேன் அதனால் எந்த தீங்கும் வராததும். என் கடுமைக்கு பின்னால் ஒரு நீதி இருக்கும்.


 அதில் போலி வேஷம் போடும் நபர்களின் கபடதனம் வெளிப்படும்.


என் கடும் சொற்களை நீங்கள் பார்க்கவில்லை என்றால் உங்களிடம் உள்ள போலி தனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பொருள்.

No comments:

Post a Comment