Tuesday, August 13, 2024

தூக்கி போட்டு மிதிங்க நாடு முன்னேறும்

 இதே சீனாவாக இருந்தால் இந்நேரம் அதானி கதி எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்.


இந்தியாவில் அப்படி நடக்க வாய்ப்பில்லை


அதானிக்காக இந்திய மக்கள் நஷ்டமடைகிறார்கள். 

இந்திய அரசு தொடர்ந்து அதானியை monopoly செய்வது ஏன். 

ஊர் குடியை கெடுத்து ஒருவனை வாழ வைத்து என்ன செய்ய போகிறீர்கள்.


 ஏகபோக முறை என்பது இந்தியா போன்ற நாட்டுக்கு ஒத்து வராத ஒன்று என்று பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Hindenburg மீது அமெரிக்க நீதிமன்றம் அல்லது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் இந்திய நீதிமன்றத்தில் வழக்கு பதிவது படகை கடலில் தொலைத்துவிட்டு குட்டையில் தேடுவதற்கு சமம்.



No comments:

Post a Comment