Saturday, December 30, 2023

சிலரை காப்பாற்ற முடியவில்லை

 உண்மையை விரும்பாத மனிதர்களிடம் இனி மவுனத்தை மட்டுமே பரிசாக தர விரும்புகிறேன்.


அவர்களிடம் புரிய வைக்க முயல்வது வீண் 


  உண்மையை சொல்லி அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என நான் எண்ணினாலும்..


அவர்கள் என்னை அசட்டை செய்வதிலும் புறக்கணிப்பதிலும் மேலோங்கி நிற்கிறார்கள் .


ஒரு காலத்தில் அப்படி செய்தவர்கள் இன்று என் பயணங்கள் அனைத்தையும் பின் தொடர்கிறார்கள்.


கவனமாக என்னை கண்காணிக்கிறார்கள்

No comments:

Post a Comment